tag:blogger.com,1999:blog-5146822823532303454.post8293805180258826352..comments2023-12-16T20:25:33.615-08:00Comments on சமவெளி: நகர்ந்த பிறகுவண்ணதாசன்http://www.blogger.com/profile/06381636155444573627noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-5146822823532303454.post-83953503747805295172012-06-07T12:21:18.188-07:002012-06-07T12:21:18.188-07:00ஒரு கிராமத்து வீட்டில் வேயப் பட்டிருக்கிற கொல்லம் ...ஒரு கிராமத்து வீட்டில் வேயப் பட்டிருக்கிற கொல்லம் ஓட்டு வளைவுகளில் மழையும் பனியும் வெயிலும் காற்றும் எழுதுகிற வரிகளை வாசிக்கமுடிகிறவர்களாக, வரையும் சித்திரங்களை அவதானிக்க முடிகிறவர்களாக, <br /><br />என்ன அற்புதமான வரிகள் சார்ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5146822823532303454.post-76130672490515820932012-06-07T10:41:36.578-07:002012-06-07T10:41:36.578-07:00கொளுத்தும் வெயிலில் கும்மாளமிட்டு வெயிலோடு விளையாட...கொளுத்தும் வெயிலில் கும்மாளமிட்டு வெயிலோடு விளையாடிய குதூகலப் பொழுதுகள் நினைவில் வந்து போகின்றன. எனினும் சுட்டெரிப்பதில்லை வெயில் கால நினைவுகள்.<br /><br />பச்சை ஓலையில் பொதிந்து அப்பா வாங்கித் தந்த நுங்குகள் தின்று உடம்பெங்கும் தேய்த்தும் மண்பானைகளில் பதநீர் நிறைத்து தோளில் சுமந்து வரும் வயசாளிக் கிழவனிடம் சொம்பு நிறைய பதனீர் குடித்தும் சேக்காளிகளோடு இளந்தீயில் பனம் பழம் சுட்டும் அம்மா அவித்துத் தந்த பனங்கிழங்குகளையும் பனைவெல்லப் பணியாரங்களையும் உண்டும் களித்தும் பொழுதெல்லாம் விளையாடித் திரிந்த வெயில் கால நினைவுகளால் மனசெங்கும் வீசுகிறது நறும் பனை வீச்சம்.ஊர்சுத்தி...https://www.blogger.com/profile/04880730989709653062noreply@blogger.com