tag:blogger.com,1999:blog-5146822823532303454.post818114444618990311..comments2023-12-16T20:25:33.615-08:00Comments on சமவெளி: முகம் தெரியா அம்மாவின் முகம்வண்ணதாசன்http://www.blogger.com/profile/06381636155444573627noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-5146822823532303454.post-72488926113655537582012-10-09T06:04:01.981-07:002012-10-09T06:04:01.981-07:00கதையின் பின்னணியைப் பற்றி எழுதுவது சில சமயம் சுவார...கதையின் பின்னணியைப் பற்றி எழுதுவது சில சமயம் சுவாரஸ்யம் தரும் சில சமயம் மலரும் நினைவுகளாக எழும். சில சமயம் இது போல ”இக்கணம் என்னை விடக் கைவிடப்பட்டவன் இந்த இரவில் வேறு யாரும் இருக்க முடியாது” மாறும்.manjoorrajahttps://www.blogger.com/profile/14445913373065175533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5146822823532303454.post-60447815347405292592012-09-17T17:58:31.969-07:002012-09-17T17:58:31.969-07:00உங்களது தனுமை சிறுகதை தீபத்தில் பெப்ருவரி 1974 இல்...உங்களது தனுமை சிறுகதை தீபத்தில் பெப்ருவரி 1974 இல் வெளிவந்தது சார். வே.முத்துக்குமார்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5146822823532303454.post-6159083432018569122012-09-17T11:26:02.529-07:002012-09-17T11:26:02.529-07:00சார்.. மன்னிக்க வேண்டும், சொல்வது தப்பாக இருக்குமா...சார்.. மன்னிக்க வேண்டும், சொல்வது தப்பாக இருக்குமானால்.. உங்களுடைய கதைகள், முக்கியமாக 'தனுமை' போன்றவைகள் வாசகனுடைய உள்மன அனுபவங்களோடு பேசுபவை...அந்த கதைகள் தரும்..ஞாபகமூட்டும் அனுபவங்கள் மிக நுண்மையானவை..அவை அப்படியே இருந்துப் போகட்டுமே..அவற்றின் 'நதி மூலங்கள்' ஏதோ வகையில் கதையின் 'ஆத்மாவைத்'தொட்டுப் பேசுகின்றன ...அந்தத் தொடுதல் எதனாலோ கூசுகிறது...நீங்கள் தொடுவதற்கு முழுக்க உரிமை உள்ளவர்தான். என்றாலும்... Gopal Manogarhttps://www.blogger.com/profile/02937879338245806502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5146822823532303454.post-62311548698257780052012-09-16T11:54:54.938-07:002012-09-16T11:54:54.938-07:00அருமை சார்
திருவள்ளுவர் கல்லூரி நிர்வாகத்திற்கும்...அருமை சார்<br /><br />திருவள்ளுவர் கல்லூரி நிர்வாகத்திற்கும், பேராசிரியர்களுக்கும் மிகுந்த நன்றிகள்<br />உங்களைச் சரியாகப் பயன் படுத்தத் தொடங்கி உள்ளனர்<br /><br />கண்டிப்பாக உங்களின் பேச்சுக்களை எழுத்துக்களை அனுபவங்களை அறியும்<br />மாணவர்கள் , வரும் காளலத்தில் சக மனிதர்கள்<br />மீது அக்கறையும் அன்பும் கொண்டவர்களாக வருவர்ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.com