tag:blogger.com,1999:blog-5146822823532303454.post7625889880821982138..comments2023-12-16T20:25:33.615-08:00Comments on சமவெளி: கல்யாணி.சி - ஒரு பிறந்த நாள் பரிசு.வண்ணதாசன்http://www.blogger.com/profile/06381636155444573627noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-5146822823532303454.post-7207654156426504662012-05-21T08:14:43.821-07:002012-05-21T08:14:43.821-07:00உங்கள் போன்றவர்களின் எழுத்து தினமும் தேடிப்படிக்கப...உங்கள் போன்றவர்களின் எழுத்து தினமும் தேடிப்படிக்கப்படுவது. அது பெரும்பாலும் அலுவலக இறுக்கத்தில், அது தரும் அயர்ச்சியிலிருந்து ஒரு தற்காலிக சிரமபரிகாரம்.<br /><br />class poems sirராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5146822823532303454.post-34267427346443777202012-05-19T14:18:51.175-07:002012-05-19T14:18:51.175-07:00/எஸ்.ஐ.சுல்தான் தொடர்ந்து என்னுடைய கவிதைகளைப் பிரச.../எஸ்.ஐ.சுல்தான் தொடர்ந்து என்னுடைய கவிதைகளைப் பிரசுரித்த போது எல்லாம் அந்தக் கவிதைகளுக்கு அதிக வாசிப்பும். அவர் எப்போதெல்லாம் என் கதைகளைப் பதிவேற்றினாரோ அப்போதெல்லாம் அதற்குக் கவிதைகளுக்கு உரியதை விடக் குறைவான வாசிப்பும் நிகழ்வதை உணர முடிந்தது./<br /><br />நானும் சுல்தான் பதிவுகளைத் தொடர்ந்து வாசிப்பவந்தான். வலைப்பதிவுகள் அதிலும் குறிப்பாக உங்கள் போன்றவர்களின் எழுத்து தினமும் தேடிப்படிக்கப்படுவது. அது பெரும்பாலும் அலுவலக இறுக்கத்தில், அது தரும் அயர்ச்சியிலிருந்து ஒரு தற்காலிக சிரமபரிகாரம். உங்கள் கதைகளை நான் புத்தகத்தில் படித்திருந்தாலும் சுல்தான் வெளியிடும்போதெல்லாம் பெரும்பாலும் மதிய உணவுக்குப் பின்னரே படிப்பேன். அது தரும் தாக்கத்திலிருந்து மீள்வது கடினம். சில கதைகள் பெரும் உற்சாகம்தரும். வேலை நிமித்தம் முற்பகலில் வெறுத்த என் ஊழியர்களை உங்களின் கதைகள் சிலவற்றைப் படித்த நாட்களில் அதன் பிறகு வெறுப்பின்றி பார்க்க முடிந்திருக்கிறது. <br /><br />ஆனால் உங்கள் கவிதைகள் அப்படியில்லை. இதோ இங்கு பதிப்பித்த மாதிரி சிறியவை. புழுக்கமான ஒரு பொழுதில் சன்னலருகில் போனதும் ஒரு நொடி வீசும் குளிர்ந்த காற்றுபோல் ஒரு உற்சாகம் தரும். சற்றே சாவகாசமான தருணங்களில் திரும்பத் திரும்பப் படித்து தோன்றியபடியெல்லாம் புது அர்த்தம் காணமுடியும். உங்கள் கதைகளை மனதில் சுமக்காமல் படித்ததும் இறக்கிவிட்டுப் போக முடிவதில்லை. கைவளைவில் ஏந்திக் கொண்ட குழந்தையை அவ்வப்போது பார்த்துச் சிரிப்பதுபோல் ரசிக்க வேண்டியிருக்கிறது.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5146822823532303454.post-49075865009396619512012-05-19T14:05:47.370-07:002012-05-19T14:05:47.370-07:00இரண்டாவது கவிதை சொன்னதைப் போல் எனக்குள் எத்தனை பேர...இரண்டாவது கவிதை சொன்னதைப் போல் எனக்குள் எத்தனை பேரை அடக்கியிருக்கிறேன் என்று தேடத் துவங்கிவிட்டேன். பொக்கிஷம் திறந்தது போலிருக்கிறது. நன்றி சார்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5146822823532303454.post-57369576948621548592012-05-19T14:02:53.268-07:002012-05-19T14:02:53.268-07:00/மிகுதி இருக்கிற ஜூலை முதல் டிசம்பர் வரையிலான இதழ்.../மிகுதி இருக்கிற ஜூலை முதல் டிசம்பர் வரையிலான இதழ்களுக்குக் கவிதை தந்த பிறகும், நான் கவிதைகள் எழுதுவேன் ஆகில், எழுத எழுத நேரடியாக இங்கே பதிவேற்றவும் விரும்புகிறேன்./<br /><br />நன்றி சார்:)vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.com