tag:blogger.com,1999:blog-5146822823532303454.post7283879696720165439..comments2023-12-16T20:25:33.615-08:00Comments on சமவெளி: வாசிப்புக்குரியவர்கள்.வண்ணதாசன்http://www.blogger.com/profile/06381636155444573627noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5146822823532303454.post-81152772749005658382013-04-07T17:19:38.800-07:002013-04-07T17:19:38.800-07:00மதுரைப் புத்தக திருவிழா சமயம் அமெரிக்கன் கல்லூரியி...மதுரைப் புத்தக திருவிழா சமயம் அமெரிக்கன் கல்லூரியில் நடந்த அந்நியமற்ற நதி 50 என்ற விழாவில் உங்கள் உரையைக் கேட்டதும் அதில் கலந்து கொண்டதற்கும் பெருமை கொள்கிறேன். அன்று எல்லோரும் சொன்ன மாதிரி உங்கள் கதைகளே அழகான சித்திரங்கள்தானே! சித்திரவீதிக்காரன்https://www.blogger.com/profile/10941983060645900301noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5146822823532303454.post-60512842853473992102013-02-02T06:47:20.120-08:002013-02-02T06:47:20.120-08:00ஒரு நதி ஒரு ஓவியனிடம் என்னென்ன ஒப்படைத்திருக்குமோ ...ஒரு நதி ஒரு ஓவியனிடம் என்னென்ன ஒப்படைத்திருக்குமோ <br />அதை ஓவியரின் கைகளை நீங்கள் பற்றும்போது எல்லாவற்றையும் <br />பெற்று விடுகிறீர்கள்!அதற்கு மேல் கூடுதலாக தந்தும் விடுகிறீர்கள்அன்பை!ரவிஉதயன்https://www.blogger.com/profile/16866797425674824743noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5146822823532303454.post-74352446953545279382013-02-01T19:06:43.195-08:002013-02-01T19:06:43.195-08:00கல்யாணி அண்ணன் எழுதுவது எல்லாமே பேனாவினால் அல்ல, த...கல்யாணி அண்ணன் எழுதுவது எல்லாமே பேனாவினால் அல்ல, தூரிகையால்தான் இருக்கும் என்று எப்போதுமே தோன்றும். உங்கள் ஒவியங்களில் வருகிற யார்தான் அழகில்லை? மனசின் அழகுதானே கையில் வருகிறது. எனக்கு உங்களை உடனே பார்க்கவேண்டும் போலிருக்கிறது. ‘பெய்தலும் ஓய்தலும்’ஐ எடுத்து வைத்துக்கொள்கிறேன்.ஜி.குப்புசாமிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5146822823532303454.post-6224546475728231852013-01-31T18:15:12.251-08:002013-01-31T18:15:12.251-08:00Kalaignargalin pattiyal arumai sir.Kalaignargalin pattiyal arumai sir.ஓலைhttps://www.blogger.com/profile/04067133198925258470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5146822823532303454.post-74234693934416260412013-01-31T15:03:21.934-08:002013-01-31T15:03:21.934-08:00வாசித்து விட்டு போகும் போதெல்லாம் எழுதத் தான் தெர...வாசித்து விட்டு போகும் போதெல்லாம் எழுதத் தான் தெரியவில்லை . பாராட்டக் கூட தெரியவில்லை என நினைத்துக் கொள்வேன். . வார்த்தைகள் அகப்பட மாட்டேன் என்கிறது. ஆனால் சமவெளிக்குவந்து போனால் மகிழ்ச்சி தான் எப்போதும் .Mahi_Grannyhttps://www.blogger.com/profile/18206681181249794363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5146822823532303454.post-9680628813889652612013-01-31T08:18:01.061-08:002013-01-31T08:18:01.061-08:00அருமை சார் வழக்கம் போல்
கணினி, ஓவியத்தில் ஏற்படுத...அருமை சார் வழக்கம் போல் <br />கணினி, ஓவியத்தில் ஏற்படுத்தி உள்ள தாக்கம் <br />குறித்தும் முடிந்தால் பகிருங்கள் ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.com