tag:blogger.com,1999:blog-5146822823532303454.post6436117994865660547..comments2023-12-16T20:25:33.615-08:00Comments on சமவெளி: ட்ராட்ஸ்கி மருது, குணா அமுதன் மற்றும் நான்.வண்ணதாசன்http://www.blogger.com/profile/06381636155444573627noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-5146822823532303454.post-50677132947223532702015-03-23T23:06:36.027-07:002015-03-23T23:06:36.027-07:00காணும் ஒவ்வொன்றிலும் தன்னை உணரும் ஒரு பேரன்போடும் ...காணும் ஒவ்வொன்றிலும் தன்னை உணரும் ஒரு பேரன்போடும் கவிதை எழுதும் அதே உணர்வோடு கடிதமோ, கட்டுரையோ, சிறுகதையோ எழுதுவதாலும் எல்லா எழுத்திலுமே ஒரு மாய வசீகரம் வந்து அமர்ந்துகொள்கிறது. இல்லையென்றால் கல் மண்டபத்தில் எடுத்த புகைப்படத்தில் தாமிரபரணி ஓடிக்கொண்டிருப்பதையும் வெயில்காலத்து அரசமரக் காற்று பாடிக்கொண்டிருக்கும் ஒரு முகத்தையும் இப்படி வார்த்தையில் கொண்டுவர முடியுமா?<br /><br />அதிகபட்சமான மன அழுத்தங்களும் பிரச்சினைகளும் கொண்ட இந்த மத்திம வயதில் உங்கள் எழுத்துக்களை வாசிப்பதே பெரிய பேறுதான்.Dhinakarhttps://www.blogger.com/profile/12592036900804050499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5146822823532303454.post-12762745324167300422015-03-23T03:24:37.188-07:002015-03-23T03:24:37.188-07:00மிகவும் அபூர்வமான பார்வை; எழுவதில் தன்னைத் தானே பா...மிகவும் அபூர்வமான பார்வை; எழுவதில் தன்னைத் தானே பார்த்துக் கொள்ள முயல்பவர்களால்தான் இப்படி எழுத முடியும். மிகவும் சந்தீசமாக இருக்கிறது அண்ணே!Appanasamyhttps://www.blogger.com/profile/06998805292946138864noreply@blogger.com