tag:blogger.com,1999:blog-5146822823532303454.post6407570592000453061..comments2023-12-16T20:25:33.615-08:00Comments on சமவெளி: முதற்றே உலகு.வண்ணதாசன்http://www.blogger.com/profile/06381636155444573627noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-5146822823532303454.post-38254880367933622142012-09-02T08:42:44.830-07:002012-09-02T08:42:44.830-07:00..பெண் குழந்தை ஒரு அழகு! நம்முடைய அன்பையெல்லாம் கொ.....பெண் குழந்தை ஒரு அழகு! நம்முடைய அன்பையெல்லாம் கொட்ட கடவுள் அனுப்புற வரம் அது..அவள் முதற்றே உலகு..சர்வ சத்தியம் அது. உங்கள் கனவு, ஆசை எல்லாம் பலிக்கணும்..கடவுள் ஆசீர்வதிக்கட்டும்...Gopal Manogarhttps://www.blogger.com/profile/02937879338245806502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5146822823532303454.post-53226565967232389292012-09-01T21:11:14.817-07:002012-09-01T21:11:14.817-07:00எங்கள் தெருவில் யானை வருவது அதிசயமே இல்லை. தினசரி ...எங்கள் தெருவில் யானை வருவது அதிசயமே இல்லை. தினசரி எங்கள் தெரு வழியாகத்தான் அப்போது எல்லாம் நெல்லையப்பர் கோவில் யானை பாட்டப் பத்து வாய்க்காலில் குளிக்கப் போகும். பின்னால் வரும் யானைக்கு முன்னே வந்த மணிச்சத்தம் கேட்காத நாட்கள் குறைவு.<br />என் கனவில் யானையும் யானைகளும் வருவதும், அது என்னைத் துரத்துவதும், ஜன்னல் வழி தும்பிக்கையால் துளாவி என்னைத் தொடுவதும், எங்கு நோக்கினும் யானைகள் செதுக்கப் பட்ட கல்மண்டபத்தில் நான் இருப்பதும், என் நாற்சக்கர வாகனம் செல்லும் வனப்பகுதியில் காயத்துடன் ஒரு யானை விழுந்துகிடப்பதும், மச்சுப்படியேறிவந்து நிற்பதும், இப்படி நடுவீட்டு வாசலில் வான் தொட வடிவெடுப்பதும் தான் என் கனவில் நான் பெறும் வரம். Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5146822823532303454.post-25425207064839275722012-09-01T12:20:49.156-07:002012-09-01T12:20:49.156-07:00அருமை சார்
சுடலை மாடன் கோவில் தெருவில் யானை , ந...அருமை சார்<br /><br /> சுடலை மாடன் கோவில் தெருவில் யானை , நினைக்கவே வியப்பாகவும் மகிழ்வாகவும் இருக்கிறது ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5146822823532303454.post-59764265859582147522012-09-01T12:09:42.364-07:002012-09-01T12:09:42.364-07:00Kalyani thaaththaavin ninaivugal oru varipadam. Ex...Kalyani thaaththaavin ninaivugal oru varipadam. Excellent sir.ஓலைhttps://www.blogger.com/profile/04067133198925258470noreply@blogger.com