tag:blogger.com,1999:blog-5146822823532303454.post6263134845719469345..comments2023-12-16T20:25:33.615-08:00Comments on சமவெளி: உள் ஆறுகள்.வண்ணதாசன்http://www.blogger.com/profile/06381636155444573627noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-5146822823532303454.post-74783070666970343002013-06-11T02:57:06.303-07:002013-06-11T02:57:06.303-07:00நான் எட்டாம் வகுப்பு படித்து முடித்து பெரியம்மா மக...நான் எட்டாம் வகுப்பு படித்து முடித்து பெரியம்மா மகள் அக்காவின் கல்யாணத்துக்காக கல்லிடைக்குறிச்சி போனபோது தாமிரபரணியில் ஒருவாரம் ( ஒரு நாளைக்கு எத்தனை முறை என்பது கணக்கில் இல்லை) நன்றாக முங்கி குளித்திருக்கிறேன். எனது மற்ற சகோதரர்களுடன். அந்த குதூகலம் தங்களது இந்த படைப்பை வாசித்ததில் இருந்தது. நன்றி ஐயா வண்ணதாசன். <br />Mohamed Meera Sahibhttps://www.blogger.com/profile/05676015337484832296noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5146822823532303454.post-44997183233033489842013-05-27T01:04:08.787-07:002013-05-27T01:04:08.787-07:00ஆறு எப்போதுமே அழகுதான் .ஆறு பார்ப்பதை விட நீங்கள் ...ஆறு எப்போதுமே அழகுதான் .ஆறு பார்ப்பதை விட நீங்கள் ஆறு பற்றிச் சொல்வது அழகு .<br />சௌந்தர மகாதேவன் Anonymoushttps://www.blogger.com/profile/17002260126788488328noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5146822823532303454.post-41864405753713740462013-05-26T10:44:05.858-07:002013-05-26T10:44:05.858-07:00எத்தனையோ இடங்களுக்கு பயணப்படுகிறோம், ஆனால் அதை நண்...எத்தனையோ இடங்களுக்கு பயணப்படுகிறோம், ஆனால் அதை நண்பர்களிடம் சொல்கிற பாங்கில் அழகாய் நேர்த்தியாய் வரைந்து ''முக்கூடலுக்கு'' விளக்கத்தையும் கேட்டு பதிவுசெய்துள்ளது, தங்களின் படைப்பு தனித்தன்மை. ''தேடல் உணர்வைத்தூண்டி, அதற்கு விடையையும் தந்துவிட்டால் அந்த படைப்பு நிலைத் தன்மையை பெற்றுவிடும்'' என்பதை உங்கள் படைப்பு உறுதி செய்துவிட்டது. -- முனைவர். சி.இரா.இளங்கோவன் crelangovan.blogspot.inhttps://www.blogger.com/profile/10276416922772660543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5146822823532303454.post-911899017794990242013-05-25T06:11:42.019-07:002013-05-25T06:11:42.019-07:00தாமிரபரணி ஆறு போல உங்கள் எழுத்து ! முங்கி குளிச்சூ...தாமிரபரணி ஆறு போல உங்கள் எழுத்து ! முங்கி குளிச்சூட்டோம் Joehttps://www.blogger.com/profile/16455807923233460592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5146822823532303454.post-11762941164597967092013-05-24T22:53:21.957-07:002013-05-24T22:53:21.957-07:00ஒவ்வொரு சின்னப் பயணமும் விந்தை மனிதர்களை மனதில் பத...ஒவ்வொரு சின்னப் பயணமும் விந்தை மனிதர்களை மனதில் பதியவைத்து விடுகிறது. எந்தக் கல்லூரியிலும் விற்பனை மேலாண்மை படித்திராத, பார்வையிலேயே மனங்களைப் படிக்கிற வித்தை அறிந்தவர்கள். அருமை.புதியவன் பக்கம்https://www.blogger.com/profile/02865298747416187244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5146822823532303454.post-11288780538886805912013-05-24T22:13:00.631-07:002013-05-24T22:13:00.631-07:00உள்ளாறு,எங்கள் வாசுதேவநல்லூரிலும் என்ன ஒரு நடை உரு...உள்ளாறு,எங்கள் வாசுதேவநல்லூரிலும் என்ன ஒரு நடை உருகச்செய்யும் எழுத்து.<br />தியாகராஜன் thiyagarajan namasivayamhttps://www.blogger.com/profile/18276020916164343709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5146822823532303454.post-85302617884082631232012-05-28T17:58:50.897-07:002012-05-28T17:58:50.897-07:00காவேரி ஆற்றுக் கரையில வளர்ந்த எனக்கு, ஆறு மாதம் மு...காவேரி ஆற்றுக் கரையில வளர்ந்த எனக்கு, ஆறு மாதம் முன் முதல் தடவையா தாமிரபரணியைப் பார்த்தேன் ரசித்தேன், மயங்கி போயிட்டேன். இனி கொஞ்ச நாள் அதன் கரையில் கழிக்கனும்னு ஆசையா இருக்கு. பார்ப்போம்.ஓலைhttps://www.blogger.com/profile/04067133198925258470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5146822823532303454.post-37278188925338863952012-05-28T10:03:55.458-07:002012-05-28T10:03:55.458-07:00இரண்டு பேர்களிடம் துவக்கிய வியாபாரத்தில், நான் வாங...இரண்டு பேர்களிடம் துவக்கிய வியாபாரத்தில், நான் வாங்கத் தயாராகி விட்டேன் என்பதை அந்தப் பெண்ணால் படித்துவிட முடிந்தது. ‘வாங்கிக்<br />கொள்ளுங்கள். ருசியாக இருக்கும்’ - என்னிடம் நியாயப் படுத்தினாள்.<br />வாங்குவதா வேண்டாமா என்ற தயக்கத்தின் புள்ளியை நான் அடைந்து<br />விடும் முன் என்னுடைய கையில் அதைச் சேர்த்துவிடும் நேரத்தை ஒரு<br />சிரிப்புடன் அந்தப் பெண் அறிந்திருந்தாள்.<br /><br />இந்த கூர்ந்த எழுத்துக்கள் , கணங்கள் தான் சார் உங்களின், தி ஜா வின், RK narayanan's தனிச் சிறப்பு<br /><br />எத்தனையோ புதிய இணைய எழுத்தாளர்கள் வந்தாலும் யாராலும் இவற்றின் அருகே வர முடிவதில்லைராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5146822823532303454.post-87288178394949654902012-05-28T10:01:34.635-07:002012-05-28T10:01:34.635-07:00நல்ல பயணமாக அமைந்து இருக்கிறது
முரப்ப நாடு, மணக...நல்ல பயணமாக அமைந்து இருக்கிறது <br /><br />முரப்ப நாடு, மணக்கரை, கருங்குளம் எல்லாம் <br />அற்புதமான பகுதிகள்ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.com