tag:blogger.com,1999:blog-5146822823532303454.post537772505013348006..comments2023-12-16T20:25:33.615-08:00Comments on சமவெளி: வராமலேவண்ணதாசன்http://www.blogger.com/profile/06381636155444573627noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-5146822823532303454.post-64674090408443798032013-04-07T17:30:11.050-07:002013-04-07T17:30:11.050-07:00பொங்கல் அன்று முற்பகல், பிற்பகல் எல்லாவற்றையும் இந...பொங்கல் அன்று முற்பகல், பிற்பகல் எல்லாவற்றையும் இந்த தொலைக்காட்சி வந்து பறித்துவிட்டது. யாசகம் கேட்டு இப்போது யாரும் வருவதும் இல்லை.சித்திரவீதிக்காரன்https://www.blogger.com/profile/10941983060645900301noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5146822823532303454.post-26984911560900130062013-01-14T10:44:12.405-08:002013-01-14T10:44:12.405-08:00" வீட்டுக்கு வரும் முடுக்குக்குள் அந்த மகுடி ..." வீட்டுக்கு வரும் முடுக்குக்குள் அந்த மகுடி ஊதும் சத்தம் கேட்க ஆரம்பிக்கும். தெரு நடையில் வளைந்து வளைந்து படியேறி அந்த மகுடிச் சத்தம் வாசலை "<br /><br />முடுக்குகளும் வளவுகளும் கண் முன்னே வந்து விட்டன , <br />இந்த மகிழ்ச்சி , உணர்வு, தருணம் இன்று போதும்,<br /><br />மீதியை நாளைக்கு வாசிக்கிறேன், மகிழ்வோடு சேமித்து வைத்துக் கொள்கிறேன் ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5146822823532303454.post-56049077777138961022013-01-14T10:40:24.390-08:002013-01-14T10:40:24.390-08:00பிடாரர்களும் குஞ்சம்மாக்களும் இல்லாத நம் தெருக்கள்...பிடாரர்களும் குஞ்சம்மாக்களும் இல்லாத நம் தெருக்கள் வெயில் மட்டுமே சர்ப்பம் போல் ஊர்ந்து திரிகிறது ... அற்புதமான பதிவு ஐயா ...செந்தமிழன்https://www.blogger.com/profile/14512404623304004290noreply@blogger.com