tag:blogger.com,1999:blog-5146822823532303454.post342231596181764919..comments2023-12-16T20:25:33.615-08:00Comments on சமவெளி: அசையும் உணர்கொம்புகள்வண்ணதாசன்http://www.blogger.com/profile/06381636155444573627noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-5146822823532303454.post-11860135005796828862012-11-30T06:26:34.807-08:002012-11-30T06:26:34.807-08:00தெரியவில்லை ராம்ஜி. இதே வரிகளை முன்பே சமவெளியில்
ப...தெரியவில்லை ராம்ஜி. இதே வரிகளை முன்பே சமவெளியில்<br />பதிவேற்றியிருக்கிறேனோ என்னவோ. 21 ஆகஸ்ட் என்று தேதி இட்டிருக்கிறேன் கையெழுத்து வரிகளின் கீழ். மறைந்த என் நண்பனின் ‘பதினாறு’ விஷேசத்தன்றுதான் அந்தக் குழந்தைக்கு நான் நத்தையை ‘பிய்த்துக்’ கொடுத்தேன். கனவில் என் பெயர் சொல்லி மறுபடி மறுபடி ‘அவன்’ அழைக்கிறபோது, என்னுடைய சில வரிகள் மறுபடி வந்தால்தான் என்ன?வண்ணதாசன்https://www.blogger.com/profile/06381636155444573627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5146822823532303454.post-55310492339887870732012-11-29T20:58:41.553-08:002012-11-29T20:58:41.553-08:00அதனுடைய
ஒப்பந்தத்தை ரத்து செய்து
இந்த வரிகள் அல்ல...அதனுடைய<br />ஒப்பந்தத்தை ரத்து செய்து<br /><br />இந்த வரிகள் அல்லது இதற்கு நிகரானா வரிகள் உங்களின் சமீப இன்னொரு கவிதையிலும் வந்தது என்ற ஞாபகம்ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.com