tag:blogger.com,1999:blog-5146822823532303454.post2655435046099386812..comments2023-12-16T20:25:33.615-08:00Comments on சமவெளி: ஏதோ ஒரு கோவில்வண்ணதாசன்http://www.blogger.com/profile/06381636155444573627noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-5146822823532303454.post-87898896677588844232012-06-09T10:52:51.998-07:002012-06-09T10:52:51.998-07:00தரையில் விழுந்த பூ
யார் குனிந்தெடுப்பார் என்ற யூகத...தரையில் விழுந்த பூ<br />யார் குனிந்தெடுப்பார் என்ற யூகத்தில்<br />எல்லோர் முகத்தையும் பார்த்துச் சிரித்தது.<br />யார் நமை மிதிப்பார் என்ற கவலையும்<br />இல்லாமல் இல்லை. இருக்கும் தானே.<br /><br /><br /><br /><br />கனிவு, கடவுள் ஆகியவற்றைக் காட்ட முடியாது என்பர்<br /><br />இந்த வரிகள் போதும் சார்<br /><br />கனிவையும், கடவுளையும் காண முடிகிறது.<br /><br />அன்பே சிவம் திரைப் படத்தில் அந்த பேருந்து விபத்திற்குக் காரணமான நாயிடமும்<br />தரையில் விழுந்த பூவிலும் தானே கடவுள் இருக்கிறார்.ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.com