tag:blogger.com,1999:blog-5146822823532303454.post8865567758136685785..comments2023-12-16T20:25:33.615-08:00Comments on சமவெளி: புழுவாய்ப் பிறக்கினும்...வண்ணதாசன்http://www.blogger.com/profile/06381636155444573627noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-5146822823532303454.post-79464983295630045912012-11-05T03:00:28.966-08:002012-11-05T03:00:28.966-08:00அப்பா!! என்ன ஒரு அருமையான மழை வர்ணனை..!!! எதனை மு...அப்பா!! என்ன ஒரு அருமையான மழை வர்ணனை..!!! எதனை முறை படித்தாலும் அலுக்கவேயில்லை சார்..<br /><br />எது நம்மிடம் இருந்தது, எதை நாம் இழந்தோம் என்றாவது தெரியுமா நாளைய தலைமுறைக்கு?<br />Ravihttps://www.blogger.com/profile/17440681250353859955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5146822823532303454.post-50012706198777427222012-10-16T16:50:53.052-07:002012-10-16T16:50:53.052-07:00பிட்டிச்சாணத்தை பார்க்க முடிகிற மாதவன் கண்கள் போல ...பிட்டிச்சாணத்தை பார்க்க முடிகிற மாதவன் கண்கள் போல மண்புழுவை புறங்கையில் ஊர விடுகிற வண்ணதாசனின் உள்ளங்கை .பற்றிக் கொள்ள வேண்டும் போல இருக்கிறது .நேசமித்ரன்.https://www.blogger.com/profile/17244002748024858466noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5146822823532303454.post-54100920391245296432012-10-16T10:02:58.287-07:002012-10-16T10:02:58.287-07:00புல்டோசர்களைக் கூட அடிக்கடி பார்க்க முடிகிறது
மாத...புல்டோசர்களைக் கூட அடிக்கடி பார்க்க முடிகிறது <br />மாதக் கணக்காயிற்று மண் வெட்டியை (மம்பட்டியை) பார்த்து<br /><br /><br /><br />என்னும் வரிகள் எழுத நாட்கள் தொலைவில் இல்லை ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5146822823532303454.post-34497213087007298852012-10-16T09:34:42.398-07:002012-10-16T09:34:42.398-07:00எழுத்தின் மாய சக்தி பிரமிக்க வைக்கிறது ! மழை மறந்த...எழுத்தின் மாய சக்தி பிரமிக்க வைக்கிறது ! மழை மறந்து விட்ட ஒரு நகரத்தின் முடிவற்ற கோடையிலிருந்து விடுவித்து ஒரு பெரு மழையில் மனம் நனைய வைத்து விட்டது உங்கள் எழுத்து. உணர்வுப் பூரணமான எழுத்தில் ஒரு வாசகன் தன்னை அடையாளம் காணும் தருணங்கள் தான் எவ்வளவு ஆச்சரியமானவை! <br />Gopal Manogarhttps://www.blogger.com/profile/02937879338245806502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5146822823532303454.post-53533479278467538412012-10-15T23:30:13.390-07:002012-10-15T23:30:13.390-07:00ஏக்கம் விதைத்துவிட்டீர்கள் சார். கிடைக்கிறது மண்பு...ஏக்கம் விதைத்துவிட்டீர்கள் சார். கிடைக்கிறது மண்புழு எல்லா இடங்களிலும். மீனைச் சிறைவைப்பதை அந்தஸ்தாகக் கொண்டவர்களுக்கான கடைகளில்:(. டிஸ்கவரி சேனல் பார்த்துச் சிலிர்க்கிற உணர்வு கிடைத்தது படிக்கையில். நன்றி சார்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.com