tag:blogger.com,1999:blog-5146822823532303454.post7659577128559227752..comments2023-12-16T20:25:33.615-08:00Comments on சமவெளி: சின்ன விஷயங்களின் மனிதன்வண்ணதாசன்http://www.blogger.com/profile/06381636155444573627noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-5146822823532303454.post-696341416419097872012-09-18T06:20:37.886-07:002012-09-18T06:20:37.886-07:00அறை எண் 407 ளில் கடவுள் அறை எண் 407 ளில் கடவுள் ரவிஉதயன்https://www.blogger.com/profile/16866797425674824743noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5146822823532303454.post-38428321564891999912012-09-14T22:49:05.997-07:002012-09-14T22:49:05.997-07:00அந்த 407 ம் அறையில் இல்லாமல் போனதற்கு மிக வருந்துக...அந்த 407 ம் அறையில் இல்லாமல் போனதற்கு மிக வருந்துகிறேன் <br />அண்ணாச்சி. ’சின்ன விஷயங்களின் மனிதன்’பகிவிர்க்கு நன்றி அண்ணாச்சி ரவிஉதயன்https://www.blogger.com/profile/16866797425674824743noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5146822823532303454.post-17108415155207460132012-09-11T14:32:46.428-07:002012-09-11T14:32:46.428-07:00பேதமற்றவானாய் நெகிழ்ந்து கைகூப்பி தன் நினைவுகளை நன...பேதமற்றவானாய் நெகிழ்ந்து கைகூப்பி தன் நினைவுகளை நன்றிகளை பகிர்ந்து கொண்ட உங்களைச் சிலாகித்து மேகத்திடம் பேசிக்கொண்டிருந்தேன். ஒரு சில்லென்ற சிலிர் கணத்தில் மேகமும் நெகிழ்ந்து மழையெனப் பேசத் தொடங்கியது. மழைப் பேச்சில் நனைந்து கொண்டிருக்கிறேன்.<br /><br />இலைகள் விரும்பும் பெருமழை நீங்கள்.<br /><br />உதிராத ஒற்றை இலையும் கூட.<br /><br />நெகிழ் அன்பும் மகிழ் நேசமும். வாழ்தல் இனிது.<br />ஊர்சுத்தி...https://www.blogger.com/profile/04880730989709653062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5146822823532303454.post-27614054828613306502012-09-11T09:30:11.340-07:002012-09-11T09:30:11.340-07:00This comment has been removed by the author.Gopal Manogarhttps://www.blogger.com/profile/02937879338245806502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5146822823532303454.post-21559329608405694452012-09-11T06:48:38.284-07:002012-09-11T06:48:38.284-07:00எதிலிருந்து தொடங்குவது என்ற 'சமாதி' மனநிலை...எதிலிருந்து தொடங்குவது என்ற 'சமாதி' மனநிலையிலிருந்து விடுபட்டு, பரபரப்பாகிப் போன அவஸ்தைகளுடன் திக்குமுக்காடி.. எஸ் ஏ பி,தமிழ்ச்செல்வன், 'பீகே' எஸ் ஆர் கே போன்ற ஆளுமைகளினால் சமவெளிக்குப் பயணித்து...வில்லிலிருந்து புறப்பட்ட நாணாகி வெற்றிகரமாக இலக்கின் உள்வட்டத்தைத்தொட்ட அனுபவப் பகிர்வு அபாரம் வண்ணதாசன்.kumaraguruparanhttps://www.blogger.com/profile/06280867644907688385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5146822823532303454.post-34189663626811351022012-09-10T21:46:09.534-07:002012-09-10T21:46:09.534-07:00சின்ன விஷயங்களில் மனிதன்! தலைப்பே நன்றாக இருக்கிறத...சின்ன விஷயங்களில் மனிதன்! தலைப்பே நன்றாக இருக்கிறது. சின்ன சின்ன விஷயங்களில் தான் மனிதம் வெளிப்படுகிறது என்பதை ஏழாம் தேதி மாலை அமெரிக்கன் கல்லூரி அரங்கில் சச்சிதானந்தம், ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி இருவருடனும் அமர்ந்து உங்கச்ல் உரையைக் கேட்டபோது நன்றாகவே புரிந்தது.<br /><br />கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5146822823532303454.post-16808936005640444242012-09-10T21:37:49.571-07:002012-09-10T21:37:49.571-07:00நான் அங்கே இருந்திருக்க வேண்டும்.
(இதுவரை உங்களை ந...நான் அங்கே இருந்திருக்க வேண்டும்.<br />(இதுவரை உங்களை நேரில் சந்திக்காத ஒரு உறுத்தலுடன்)Anonymoushttps://www.blogger.com/profile/06065072767013219275noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5146822823532303454.post-85749276884731467222012-09-10T17:42:36.849-07:002012-09-10T17:42:36.849-07:00சின்ன விஷயங்களில் உலகைப் பார்க்கும் ஒரு பார்வை யார...சின்ன விஷயங்களில் உலகைப் பார்க்கும் ஒரு பார்வை யாருக்கும் கிடைப்பதில்லை. உங்களுக்கு கிடைச்சிருக்கு சார். மறந்தாலும் நினைவுக்கு வரும் சில நல்ல விஷயங்கள் சிறிதலவிலாது. ஓலைhttps://www.blogger.com/profile/04067133198925258470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5146822823532303454.post-47631370940994209072012-09-10T14:08:07.412-07:002012-09-10T14:08:07.412-07:00உங்கள் பார்வையில் நிகழ்ச்சியில் பங்கெடுத்த நிறைவு ...உங்கள் பார்வையில் நிகழ்ச்சியில் பங்கெடுத்த நிறைவு தந்தற்கு நன்றி சார்:)vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5146822823532303454.post-27548256393897158042012-09-10T09:18:02.464-07:002012-09-10T09:18:02.464-07:00அருமை.
கலந்து கொள்ளும் வாய்ப்பைத் தவற விட்டு விட்ட...அருமை.<br />கலந்து கொள்ளும் வாய்ப்பைத் தவற விட்டு விட்டேனே என்ற <br />வருத்தம் உண்டு<br /><br />விழாவும் உங்கள் பேசும் அன்பும் சிறப்பாக அமைந்தமை அறிந்து மகிழ்ச்சி. <br />ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.com