tag:blogger.com,1999:blog-5146822823532303454.post7303004049525524961..comments2023-12-16T20:25:33.615-08:00Comments on சமவெளி: சிரிப்பின் அளவுக்கு...வண்ணதாசன்http://www.blogger.com/profile/06381636155444573627noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-5146822823532303454.post-31611006372200862022013-11-02T20:08:26.269-07:002013-11-02T20:08:26.269-07:00மதுரை பெரியார் பேருந்துநிலையத்தில் முன்பெல்லாம் இஞ...மதுரை பெரியார் பேருந்துநிலையத்தில் முன்பெல்லாம் இஞ்சிமொரப்பா விற்பார்கள். அதுவும் அவர்கள் கூவிவிற்கும் முறை இன்னும் நினைவில் நிற்கிறது. பித்தம், தலைசுத்தல், கிறுகிறுப்பு, வாந்தி, மயக்கத்திற்கு என்று சொல்லும்போது வரும் ஒலி இப்போது காதில் கேட்கிறது. <br /><br />உங்கள் எழுத்தின் வழி எங்களை அன்பின் பாதைக்கு இழுத்தி சென்றமைக்கு நன்றி.சித்திரவீதிக்காரன்https://www.blogger.com/profile/10941983060645900301noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5146822823532303454.post-623992346654860712013-10-15T09:40:13.647-07:002013-10-15T09:40:13.647-07:00Murabba entral saduram arabia mozhil
Murabba entral saduram arabia mozhil<br />Abu Inbanhttps://www.blogger.com/profile/16710767880111945551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5146822823532303454.post-24263996931184597562013-10-15T00:04:31.943-07:002013-10-15T00:04:31.943-07:00இஞ்சி மறப்பான் என்பது மருவி இஞ்சி முரப்பான் என்றான...இஞ்சி மறப்பான் என்பது மருவி இஞ்சி முரப்பான் என்றானது. இஞ்சியை மறக்க வைக்கும் மிட்டாய்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5146822823532303454.post-29027720237333171632013-10-14T09:38:01.819-07:002013-10-14T09:38:01.819-07:00வண்ணதாசன் எழுத்து என்றால் ஆளை மயக்கிவிடுமே!வண்ணதாசன் எழுத்து என்றால் ஆளை மயக்கிவிடுமே!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5146822823532303454.post-77067666853474928872013-10-13T06:56:12.500-07:002013-10-13T06:56:12.500-07:00இஞ்சி முரப்பா விற்கும் பாட்டையாக்கள், பள்ளிக்கூடம்...இஞ்சி முரப்பா விற்கும் பாட்டையாக்கள், பள்ளிக்கூடம் முன்பு நெல்லிக்காய் விற்கும் பாட்டிகள், சாணை தீட்டும் மனிதர்கள், அரண்ணா கயிறு விற்கும் தாத்தாக்கள் ...இவர்கள் எல்லாம் வியாபாரிகள் கணக்கில் என்றேனும் வருவார்களா?..இருண்டு கிடப்பது கடையா? அல்லது அவர்களின் வாழ்க்கையா?..மனசை என்னவோ செய்கிறது..நாறும்பூ நாதன்https://www.blogger.com/profile/14783702353543192340noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5146822823532303454.post-57739657915411745272013-10-13T06:54:21.560-07:002013-10-13T06:54:21.560-07:00இஞ்சி முரப்பா விற்கும் பாட்டையாக்கள், பள்ளிக்கூடம்...இஞ்சி முரப்பா விற்கும் பாட்டையாக்கள், பள்ளிக்கூடம் முன்பு நெல்லிக்காய் விற்கும் பாட்டிகள், சாணை தீட்டும் மனிதர்கள், அரண்ணா கயிறு விற்கும் தாத்தாக்கள் ...இவர்கள் எல்லாம் வியாபாரிகள் கணக்கில் என்றேனும் வருவார்களா?..இருண்டு கிடப்பது கடையா? அல்லது அவர்களின் வாழ்க்கையா?..மனசை என்னவோ செய்கிறது..நாறும்பூ நாதன்https://www.blogger.com/profile/14783702353543192340noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5146822823532303454.post-50493112987088469642013-10-13T00:23:35.838-07:002013-10-13T00:23:35.838-07:00கசக்கும் கரும்பு உளதோ?கசக்கும் கரும்பு உளதோ?T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5146822823532303454.post-50412528120752056782013-10-12T23:57:55.474-07:002013-10-12T23:57:55.474-07:00அருமையான பதிவுஅருமையான பதிவுdinshttps://www.blogger.com/profile/10708280940891014743noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5146822823532303454.post-79883802250118652072013-10-12T09:16:35.336-07:002013-10-12T09:16:35.336-07:00வார்த்தைகளால் சினிமாவே காட்டி விடுகிறீர்கள் அய்யா ...வார்த்தைகளால் சினிமாவே காட்டி விடுகிறீர்கள் அய்யா <br />வாசகனின் கண்களுக்கு .<br /><br />வாகை அடி முக்கு வழியாக லச்சுமி திரை அரங்கம் செல்லும் வழியில் <br />இருக்கும் இருட்டுக் கடையாக இருக்குமோ என்று தோன்றுகிறது ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5146822823532303454.post-84968560446312574772013-10-12T08:36:23.147-07:002013-10-12T08:36:23.147-07:00இவ்வளவு நுட்பமான மனிதர்களும் நுட்பமான கணங்களும் அத...இவ்வளவு நுட்பமான மனிதர்களும் நுட்பமான கணங்களும் அதிநுட்பமான உங்களுக்கு வாய்ப்பதில் எங்களுக்குத்தான் லாபம்மரபின்மைந்தன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5146822823532303454.post-23432347986700631542013-10-12T07:20:31.436-07:002013-10-12T07:20:31.436-07:00அருமையான பதிவு. நெகிழ்வான எழுத்து நடை. நாமும் கட...அருமையான பதிவு. நெகிழ்வான எழுத்து நடை. நாமும் கடையில் இஞ்சி முரப்பா வாங்க கூடச்சென்றது போல் இருக்கிறது.<br />நல்ல தமிழ் படிக்க நண்பர்களை கேட்டுக் கொள்கிறேன். எனது பக்கத்தில் பகிர்கிறேன். <br />நன்றி ஐயா திரு வண்ணதாசன்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.com