tag:blogger.com,1999:blog-5146822823532303454.post621334570121922056..comments2023-12-16T20:25:33.615-08:00Comments on சமவெளி: மழைக்காலம் துவங்கிவிட்டதுவண்ணதாசன்http://www.blogger.com/profile/06381636155444573627noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-5146822823532303454.post-88685809710552516252012-10-27T11:41:50.443-07:002012-10-27T11:41:50.443-07:00நான் கடன் வாங்கி இரண்டு நாட்கள் க்ளிக்கிக்கொண்டிரு...நான் கடன் வாங்கி இரண்டு நாட்கள் க்ளிக்கிக்கொண்டிருந்த நண்பனின் கேமெராவில் ஒரு வீடியோ பதிவு செய்தேன். என்னுடைய வீட்டின் மொட்டைமாடியில் இருக்கும் சதுரமான புகைகூண்டின் மேல் வைக்கப்பட்டிருந்த 'சரஸ்வதி பூஜை' பொரி கடலைகளை நான்கைந்து குருவிகள் தின்றுகொண்டிருப்பதை ஒரு 8 நிமிடம் பதிவு செய்தேன். அமைதியான மதிய நேரம் அது. மூன்று மணி இருக்கும். அப்போது அக்கா தூங்கிக்கொண்டிருந்தாள். அந்த வீடியோவை மறுபடியும் ஓட்டி பார்த்தேன். வெறும் குருவிகளின் சத்தம் மட்டும் தான். ஆறாவது நிமிடத்தில், 'பழைய பேப்பர்' என்று ஒரு தூரத்து குரலை தவிர. பாஷோவின் ஜென் கவிதைகள் உங்கள் குரலில் கேட்கவேண்டும் என்ற எண்ணம் அப்போது தோன்றி மறைந்தது. மாலை, அக்கா கொடுத்த தேநீர் அருந்தும்போது, மடிகணினியில் ஏற்றம் செய்து ஸ்பீக்கர்-ல் போட்டேன். சமையலறையில் இருந்து திடுமென வந்தால் அக்கா. 'என்ன டா இது, திடீர் நு குருவி சத்தம் என்று'. எட்டு நிமிடமும் தேநீர் அருந்திகொண்டே அந்த காட்சிகளை தான் மறுபடி பார்த்துகொண்டிருந்தேன். அப்படி இல்லையென்றால், உங்கள் கவிதை ஒன்றை வாசித்திருப்பேன். எனக்கு இரண்டும் ஒன்று தானே. Gateshttps://www.blogger.com/profile/06368555347372067762noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5146822823532303454.post-31749062597680671252012-10-19T04:48:33.110-07:002012-10-19T04:48:33.110-07:00மலையாள சினிமா பார்த்த ஒரு உணர்வு
மெலிதாக ஆரம்பித்...மலையாள சினிமா பார்த்த ஒரு உணர்வு<br /><br />மெலிதாக ஆரம்பித்து, இடையில் ஒரு பெரிய நிகழ்வைச் சொல்லி<br />இறுதியில் சிந்தனைகலத்ட் தூண்டி<br />அதே நினைவாக இருக்கச் செய்யும் பதிவு<br /><br />நல்ல வாசிப்பனுபவத்தைக் கொடுத்ததற்கு கொடுப்பதற்கு <br />கோடானு கோடி நன்றிகள் <br />ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.com