tag:blogger.com,1999:blog-5146822823532303454.post2996908369486964126..comments2023-12-16T20:25:33.615-08:00Comments on சமவெளி: ஒரு முழுமையான உச்சரிப்பு.வண்ணதாசன்http://www.blogger.com/profile/06381636155444573627noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-5146822823532303454.post-55961249171836451922012-10-06T13:09:33.159-07:002012-10-06T13:09:33.159-07:00நீங்கள் தூக்கி வைத்துக் கொண்டாடும் அந்த சுல்த்தான்...நீங்கள் தூக்கி வைத்துக் கொண்டாடும் அந்த சுல்த்தான் எங்கள் ஊரைச் சேர்ந்தவர் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி...AbuAmeerahttps://www.blogger.com/profile/03782243841790905542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5146822823532303454.post-7128898416004637712012-10-06T11:42:14.272-07:002012-10-06T11:42:14.272-07:00வாழ்த்துக்கள் பெருமை படுத்தியவருக்கும் ,பெருமைபட க...வாழ்த்துக்கள் பெருமை படுத்தியவருக்கும் ,பெருமைபட காரணமாக இருந்தவருக்கும் ,பெருமை பட்டவருக்கும் வாழ்த்துக்கள்....ERUVADI HORSEhttps://www.blogger.com/profile/03614600485140381338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5146822823532303454.post-87455681863806649512012-10-06T11:38:46.641-07:002012-10-06T11:38:46.641-07:00ம்ம்ம் பெறுமையாக இருக்கிறது எங்களுக்கு வாழ்த்துக்க...ம்ம்ம் பெறுமையாக இருக்கிறது எங்களுக்கு வாழ்த்துக்கள் அனைவருக்கும்.....<br />ERUVADI HORSEhttps://www.blogger.com/profile/03614600485140381338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5146822823532303454.post-15097616849849419342012-08-31T00:44:21.009-07:002012-08-31T00:44:21.009-07:00நேரி்ல் அழைத்து பாராட்டினால் கூட
இப்படியொரு வரலாறு...நேரி்ல் அழைத்து பாராட்டினால் கூட<br />இப்படியொரு வரலாறு, சுல்தானுக்கு கிடைத்திருக்குமா தெரியாது. அருமை.<br /><br />வாழ்த்துகள், அண்ணாச்சிக்கும். சுல்தானுககும். ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5146822823532303454.post-3698546944912336312012-08-30T23:06:47.856-07:002012-08-30T23:06:47.856-07:00உங்களுக்கு மிகப் பெரிய மனது சார். ஏனோ சுல்தான் ...உங்களுக்கு மிகப் பெரிய மனது சார். ஏனோ சுல்தான் அவர்களைப் பற்றி வாசிக்கும் போது வானம்பாடிகள் நினைவுக்கு வந்ததை தவிர்க்க முடியவில்லை. Mahi_Grannyhttps://www.blogger.com/profile/18206681181249794363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5146822823532303454.post-79646351529195900022012-08-29T11:44:59.766-07:002012-08-29T11:44:59.766-07:00கோடானு கோடி நன்றிகள் சார்
உண்மையாக தமிழை வளர்ப்பவர...கோடானு கோடி நன்றிகள் சார்<br />உண்மையாக தமிழை வளர்ப்பவர்கள்<br />சுல்தான் மற்றும் அழியாச் சுடர்கள் ராமும் தான் <br /><br />ஆயிரம் கிளிஞ்சல்கள் உள்ள தமிழ்ப் பதிவுலகில் <br />இருக்கும் நன்முத்தும் வலம்புரிச் சங்கும் இவர்கள் <br /><br />http://azhiyasudargal.blogspot.com/2012/08/blog-post_28.htmlராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5146822823532303454.post-34638079767593486372012-08-29T02:43:06.090-07:002012-08-29T02:43:06.090-07:00நாஞ்சில் நாடனை கொண்டாடும் சுல்தான், சுல்தானை கொண்ட...நாஞ்சில் நாடனை கொண்டாடும் சுல்தான், சுல்தானை கொண்டாடும் வண்ணதாசன் ..<br /><br />இந்த உறவுதான் எவ்வளவு அற்புதமானது ! <br /><br />சுல்தானை போல எழுத்தாளர்களை கொண்டாடும் வாசகர்கள் இருக்கும் வரை தமிழ் இலக்கியம் பிழைத்து கொள்ளும் என்றே தோன்றுகிறது.<br /><br />"நல்லா இருங்க சுல்தான் "<br /><br />பரணில் வீசப்பட்ட "மாசு " என்கிற அழகிய தமிழ் சொல்லை மீட்டு எடுத்தது " மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்" என்பார் சுஜாதா. <br /><br />"ஆவலாதி" யும் அப்படித்தான். கேட்டு எவ்வளவு நாளாயிற்று... ஆற்றாமை ...ஆத்தாமை ஆகி , ஆவலாதி யாக உருமாறி இருக்குமோ?<br /><br />உங்கள் ஆவலதியை பற்றி நாஞ்சில் அவர்களிடம் தெரிவித்தேன். எழுதிவிட்டார் அல்லவா , அத்தோடு அவரது ஆவலாதி தீர்ந்து விடும் என்று சொன்னார். <br /><br />இந்த நட்பு தான் எவ்வளவு அற்புதமானது !.. <br /><br />Ravihttps://www.blogger.com/profile/17440681250353859955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5146822823532303454.post-36118878595111265832012-08-29T00:24:14.479-07:002012-08-29T00:24:14.479-07:00வாழ்க்கைல உங்கள மாதிரி இருந்துட முடியணும்சார். :)வாழ்க்கைல உங்கள மாதிரி இருந்துட முடியணும்சார். :)vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.com