tag:blogger.com,1999:blog-5146822823532303454.post199776243589559536..comments2023-12-16T20:25:33.615-08:00Comments on சமவெளி: பெயர் தெரியாமல் சில பறவைகள்.வண்ணதாசன்http://www.blogger.com/profile/06381636155444573627noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-5146822823532303454.post-63129320896092025202012-05-10T11:09:54.460-07:002012-05-10T11:09:54.460-07:00எல்லாவற்றையும் நீங்களே சொல்லிவிடுகிறீர்கள். பக்கத்...எல்லாவற்றையும் நீங்களே சொல்லிவிடுகிறீர்கள். பக்கத்திலிருப்பதையும், இருப்பவர்களையும் கூட நீங்கள் சொல்லித்தான் தெரிந்துகொள்ள வேண்டியதிருக்கிறது.தெரிந்துகொள்ளுதல் என்றால் இத்தனை நாட்களாக இல்லாமலான தெரிந்துகொள்ளல்தானே...<br /><br />இந்த எழுத்துக்களினால் ஆன பலன் உங்களுக்கு தெரிந்திருக்குமா என எப்போதும் எனக்கு சந்தேகம்தான். காற்றின் அற்புதமோ, அருவியின் இயல்போ, கடலின் பிரம்மாண்டமோ போல ஏதோ ஒன்றாக..அதனதன் இயல்பில் எப்படியோ அப்படி...உட்கார்ந்தோ, நின்றுகொண்டோ, உறவுகளுடனோ,நட்புக்களுடனோ பார்த்துக்கொண்டிருக்கிறது போல நாங்கள்..எங்கெங்கோ தொலைத்ததையெல்லாம் இங்கே கண்டடைகிறது போலாகிவிடுகிறது பல நேரங்களில்..<br /><br />எந்த வார்த்தைகளால் சொன்னால் அந்த நன்றி பொருள் பொதிந்ததாய் இருக்ககூடும் என்கிற வார்த்தைகளை தேடிக்கொண்டேதான் இருக்கிறோம்..ஒவ்வொரு வார்த்தைகளுக்கு பின்னாலும்..<br /><br />எந்த இயந்திரத்தின் பல்சக்கரங்களுக்கிடையிலும் உங்களின் வேட்டி நுனி சிக்கிக்கொள்ளாமலிருந்ததே எனக்கான ஆசுவாசமாக இருக்கிறது எப்போதும்.<br /><br />ஒரே ஒரு கண்ணீர்துளியாவது நிபந்தனையற்று பிரிவதே வாசிப்பின் உச்சமென எண்ணிக்கொள்கிறேன் வழக்கம் போலவே...Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5146822823532303454.post-6665624881433826632012-05-08T02:33:00.135-07:002012-05-08T02:33:00.135-07:00This comment has been removed by the author.ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5146822823532303454.post-10766832541252305282012-05-07T12:59:43.615-07:002012-05-07T12:59:43.615-07:00இப்போதுதான் கவனித்தேன் ஆறு பறவைகளையும்
(உங்க எழு...இப்போதுதான் கவனித்தேன் ஆறு பறவைகளையும்<br /> (உங்க எழுத்தப் படிக்க ஆரம்பிச்சா, தோள் கண்டார் தோளே கண்டார், என்ற நிலைக்கு ஆளாகிறேன் ) <br /><br /><br />கலாப்ரியாவின் கவிதையைக் காப்பி அடித்தே சொல்ல வேண்டியது தான்<br /><br />வண்ணதாசன் அவர்களின் எழுத்தில் மயங்கி வாயடைத்துக் கிடக்கும் வாசகனே<br />எங்கள் அறுவரின் பெயர்களும் குரல்களும் அவர் அறிவார், நாங்களும் அறிவோம்<br />உன்னிடமும் சொல்ல ஆசைதான், ஆனால் உனது பாஷை நாங்கள் அறியோம்.ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.com